கோயில் மடத்தில்

img

கோயில் மடத்தில் குடியிருப்போருக்கு பட்டா கேட்டு ஆட்சியரிடம் மனு 

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம் திருப்பனந்தாள் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 300க்கும் மேற்பட்டோர் திங்கள்கிழமை ஆட்சியர் ஆ.அண்ணாதுரையை நேரில் சந்தித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகி கள் தலைமையில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.